×

குஜராத்தில் ரூ.300 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

அகமதாபாத்: குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைதான நிலையில் போதைப்பொருள் தயாரிப்பு கும்பலின் தலைவன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post குஜராத்தில் ரூ.300 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Ahmedabad ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...